இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உச்சம் பெற்றிருந்த Floppy Disk பயன்பாட்டை ஜப்பான் அரசாங்கம் முற்றாக கைவிட்டுள்ளது
அனைத்து கட்டமைப்புகளில் இருந்தும் அது நீக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.
1,000க்கும் அதிகமான ஒழுங்கு முறை தேவைகளுக்கு இது பயன்படுத்தப்பட்டு...
எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா...
15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.
அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள்...
இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ்...