வெடிகுண்டு பீதியால் ஏதென்ஸ் விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய "ரியான் ஏர்" விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பிரேசில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலந்தில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக...
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை (15) காலாவதியாகவிருந்த...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி...
மூதூர் - தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இருவரினதும் பேர்த்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...