வடக்கு மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
தாக்குதலின் பின்னர் சிறைச்சாலையில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு...
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய...
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...