டி20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 11...
2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை 8 ஓட்டங்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் எட்டு சுற்றின் தீர்க்கமான போட்டியொன்று இன்று (24) இடம்பெற்றது.
இது தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில்...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் நேற்று(23) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Kingstownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி...
இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் (Pat Cummins) படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான தற்போதைய போட்டியில் 3 விக்கெட்டுகளை...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
North Soundயில் இடம்பெற்ற...
இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி...
கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்....
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்களை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று...
ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர...