பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி, தற்போது பொகவந்தலாவை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சம்பவம் காரணமாக பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக...
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தடை காரணமாக அந்நாட்டில்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாளை மறுதினம்(31) தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில்,...
இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய...