follow the truth

follow the truth

April, 15, 2025

Tag:ஹமாஸ்

போர் முடிவுக்கு வரும் வரை இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் – ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவத்தினர் வெளியேறாதவரை பிணைக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. காசா மீதான...

காசாவில் தொடரும் கொடூரம்! எல்லை மீறும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை

காசாவில் ஐநா நடத்தும் பாடசாலை மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் ஐநா பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது 6வது முறை....

தொடரும் இஸ்ரேலியர்களின் கோரத்தாக்குதல், ஹமாஸின் தீர்மானம்

இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலில் பிடிபட்ட மற்றும் பிணைக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை சுட்டுக் கொல்லுமாறு ஹமாஸ் தலைவர்கள் தங்கள் போராளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இஸ்ரேலியப் படைகள் வார இறுதியில்...

‘போர் நிறுத்தம்..’ திடீரென அறிவித்த ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்...

Latest news

அமெரிக்காவிடம் வரி சலுகை கோரத் தயாராகும் இலங்கை

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியின் இடைநிறுத்தக் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீடிக்க, இலங்கை அரசாங்கம் விரைவில் கோரிக்கை விடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி...

ரிஷாத் – அதாவுல்லா சகாக்கள் சம்மாந்துறையில் மோதல்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி...

இந்த மாத இறுதியில் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர...

Must read

அமெரிக்காவிடம் வரி சலுகை கோரத் தயாராகும் இலங்கை

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரியின் இடைநிறுத்தக் காலத்தை ஆறு மாதங்களுக்கு...

ரிஷாத் – அதாவுல்லா சகாக்கள் சம்மாந்துறையில் மோதல்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது மோதல் நிலை...