follow the truth

follow the truth

October, 6, 2024

Tag:ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வாய்ப்பு வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனு இளைஞர்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் திங்களன்று அறிவிக்கப்படும்

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் வேட்பாளர் குறித்த தீர்மானத்தினை எதிர்வரும் திங்கட்கிழமையன்று (29) அறிவிக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட விலையில் ஜனாதிபதி...

வெள்ளியன்று பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் ஒரு கதை இருக்குங்க..- நாமல்

"பிரதமர் பதவி தொடர்பில் கட்சியுடன் இல்லாது என்னுடன் கதைத்து பலனில்லை. கட்சியாரை வேட்பாளராக நியமிக்குமா அவர்தான் வேட்பாளர்" என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கூட்டத்தின்...

“ரணில் ஜனாதிபதியாக இல்லாவிட்டால் நெடுஞ்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டிருப்போம்”

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்திக்கு ஏற்பட்ட நிலையே எமக்கும் ஏற்பட்டிருக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன...

நாட்டின் கடனை அடைக்க கூடிய ஒருவரே பொஹட்டுவ வேட்பாளர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக பெரேராவோ அல்லது வேறு எவரும் உத்தியோகபூர்வமாக கட்சிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

“பொஹொட்டுவவிற்கு வேட்பாளர் யாரும் இல்லை”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது...

“பொஹட்டுவ வேட்பாளரை 6 வாரத்தில் வெற்றியடையச் செய்ய முடியும்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது ஜனாதிபதி வேட்பாளர்...

கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியாது – நாமல்

கடந்த காலங்களில் கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும், ஆனால் தற்போது அவ்வாறு வெற்றி பெற முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சிகளைப்...

Latest news

பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா...

மக்கள் தொகை கணக்கெடுப்பு – தகவல் சேகரிப்பு நாளை முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. அதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள்...

இலங்கை சிறையில் இருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் பாதுகாப்பின் கீழ்...

Must read

பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை...

மக்கள் தொகை கணக்கெடுப்பு – தகவல் சேகரிப்பு நாளை முதல் ஆரம்பம்

15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத்...