follow the truth

follow the truth

September, 16, 2024

Tag:ஷெஹான் சேமசிங்க

2025 ஏப்ரல் மாதம் முதல் வரிகள் குறையும்

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அத்துடன் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள்...

சமுர்த்தி உத்தியோகத்தர்களது நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஸ்தாபனத்தின் போது புதிய...

IMF கடன் சலுகையின் 3வது மீளாய்வு தேர்தலுக்கு பின்னர்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகையின் மூன்றாவது மீளாய்வு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெறுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு அதிகாரிகள் குழுவொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார். சர்வதேச...

‘பொஹட்டுவ அரசியல் பீடம் எந்த தீர்மானம் எடுத்தாலும் ரணிலுக்கே ஆதரவு’

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் பீடம் எந்த தீர்மானம் எடுத்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்போம் என இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டைக் காப்பாற்றிய ஜனாதிபதிக்கு...

2025 முதல் காலாண்டில் தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி...

IMF பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

அஸ்வெசும 2ம் கட்ட கணக்கெடுப்பு – ஜூலை 15 முதல் ஆரம்பம்

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி நலன்கள் சபையுடன் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

மூன்றாவது கடனுதவிக்கான சர்வதேச நாணய நிதியம் அனுமதி

இலங்கைக்கான மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கவுள்ளது. அன்றைய தினம் இலங்கையின் கடன் தவணையை அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக...

Latest news

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக...

குவைத் அல்குர்ஆன் மனனப் போட்டி – ஒரு மதரஸாவின் செயற்பாட்டால் ஏனைய மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகின்றதா?

பொதுவாக ஒரு நாட்டில் இருந்து போட்டியாளர் ஒருவரை சர்வதேச அல்குர்ஆன் போட்டிக்கு தெரிவு செய்து அனுப்புவதாக இருந்தால் எங்களுடைய நாட்டின் பொதுவான ஒரு முறை தான்...

பெருந்தோட்டங்களின் EPF, ETF பிரச்சினைகளுக்கு நிதியை ஒதுக்கி தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்கை

''இந்தத் தேர்தல் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் நடக்கின்ற தேர்தல். பொருளாதார வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் நடக்கின்ற தேர்தல். அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு...

Must read

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும்...

குவைத் அல்குர்ஆன் மனனப் போட்டி – ஒரு மதரஸாவின் செயற்பாட்டால் ஏனைய மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகின்றதா?

பொதுவாக ஒரு நாட்டில் இருந்து போட்டியாளர் ஒருவரை சர்வதேச அல்குர்ஆன் போட்டிக்கு...