நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை தொடர்வது குறித்து தீர்மானிப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது விசேட மத்திய குழுக் கூட்டத்தை கொழும்பில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் ஆரம்பித்துள்ளது.
வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குடிமக்களுக்காக பாடுபடும்...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் கோரி பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையிலேயே தேசியப்பட்டியலில் இருந்து அல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று...
நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களம்...