ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்திரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 மற்றும் 14...
மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே வீட்டின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்படலங்களை செயலிழக்கச்...