follow the truth

follow the truth

April, 19, 2025

Tag:ரயில்

ரயில் ஆசன முன்பதிவு நடவடிக்கையில் மாற்றம்

ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே...

இடையில் நிறுத்தப்பட்ட ரயில் – பயணிகள் அவதி

கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு ரம்புக்கனை நோக்கி புறப்பட்ட ரயில் என்தேரமுள்ள மற்றும் ஹொரபே நிலையங்களுக்கு இடையில் பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த...

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும்...

பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகம்

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

ரயில், பஸ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று  காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை...

Latest news

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ரோபோக்கள் 21...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...

Must read

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய...