எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் (22) பிற்பகல்...
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 05 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
கடந்த 2014ம் ஆண்டு ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நானே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிமுகப்படுத்தினேன், அப்போது நான் மைத்திரி மீது நம்பிக்கை வைத்திருந்தேன், அது பொய் என இப்போது புரிந்து கொண்டேன்...
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த பதவிக்காலமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளதாக...
அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
சிலாபம் கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று...
ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சக்தி வாய்ந்த கூட்டணி இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளராக பதவியேற்ற முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதித்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதுடில்லியில் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...
இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள நிலையில் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு...
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பாக நாளை அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு இன்று காலை எதிரணியைச்...
பலஸ்தீன் - காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக்...