நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரத்தினை திருத்த முற்பட்ட இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் பழுதடைந்ததால் அதனை திருத்த முற்பட்டபோதே குறித்த...
ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்களின் பட்டியல்...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (25)...
நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்...