கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல பெரஹெர நடைபெறுவதை முன்னிட்டு இன்று (19) மற்றும் நாளை (20) மதியம் 12.00 மணி முதல் பல வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை...
அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக் கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு...
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பயந்து பொய்யான தகவல்களை பரப்பும் நபர்கள் தமது அரசாங்கத்தின் கீழ் நீதிமன்றில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என தேசிய மக்கள்...
சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர, வாக்குறுதிப் பத்திரத்தை முன்வைக்கவில்லை மாறாக களத்தில் யதார்த்தமாக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டத்தையே முன்வைத்துள்ளதாகக் கூறுகிறார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற...