நிக்கவெரட்டிய , கந்தேகெதர பிரதேசத்தில் இன்று பிற்பகல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் வீடு பலத்த சேதம் அடைந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
எரிவாயு...
வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வழிவகுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சரிந்த...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215...