வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய ரயில் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும்.
பின்னர்...
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியரொருவர் சேவையில் இணைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஊழியர் சேமலாப...
வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும்...