கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பதுளை வரையில் புதிய இரண்டு புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
அதற்கமைய, இன்று இரவு 8.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புகையிரதம் செல்லவுள்ளது.
மீண்டும் குறித்த புகையிரதம் நாளை மாலை...
நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம்...
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.