பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி...
புகையிரத நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் இன்று(9) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதால் நாளை காலை...
இன்றும் (8) நாளையும் (9) தபால் ரயில்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடும் எனவும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால் பெட்டி அகற்றப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல்,...
இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ் (Culex Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த...
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'ஸ்ரீ தலதா வழிப்பாட்டு' நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட...