பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும், நாளை (04) நாடாளுமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிய பிரதமரின் கீழ் புதிய...
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்...
சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி...