ஜூலை 26, 2024 அன்று, பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கியது.
15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இதில் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின்...
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் (11) முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்களை நியமிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் கீழ்,...
டொமினிக்கன் குடியரசில் சாந்தோ டொமிங்கோவில் உள்ள பிரபலமான இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன், 160 க்கும் மேற்பட்டோர்...