உள்நாட்டு பயறு உற்பத்தியை கொள்வனவு செய்ய திறைசேரி நிதி ஒதுக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஊடு பயிராக வளர்க்கப்படும் பயறு அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் செய்த...
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன்...
2024 தெற்காசிய கனிஷ்ட U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.
அதன்படி, ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும்,...