follow the truth

follow the truth

July, 2, 2024

Tag:நீர்கொழும்பு

இணையத்தில் நிதி மோசடி செய்த 60 பேர் கைது

நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 இந்திய பிரஜைகள் உட்பட சந்தேக நபர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்கள்...

கடலில் நீராடச் சென்ற 02 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நீர்கொழும்பு வெல்ல வீதி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நான்கு மாணவர்கள் இன்று (14) அந்த இடத்திற்கு நீராடச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த திலினி ஹர்ஷனி என்ற பெண்ணொருவர் 5 வருடங்களின் பின் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார்...

Latest news

ஜனாதிபதியினால் இன்று விசேட அறிக்கை

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். இதன்படி இன்று நடைபெறவிருந்த பிரேரணை தொடர்பான விவாதம்...

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான...

Must read

ஜனாதிபதியினால் இன்று விசேட அறிக்கை

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02)...

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும்...