follow the truth

follow the truth

September, 15, 2024

Tag:நிமல் சிறிபால டி சில்வா

திலங்க சுமதிபாலவின் முறைப்பாட்டிற்கு இடைக்காலத் தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட...

“நிமலுக்கு தலைவராக செயற்பட உரிமை இல்லை”

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும்...

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்துக்குப் பிரவேசிப்பதைத் தடுக்கும்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று...

நிமலின் முதல் பேரணி நாளை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை (08) அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மையத்தில் 'நாட்டிற்கு வெற்றி - எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்...

சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமும், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் இன்று (02) நடைபெறவுள்ளது. கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு...

Latest news

நாடு முழுவதிலும் எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி தேர்தல் அன்று மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து 'அவசரகால திட்டம்' ஒன்றை தயாரிப்பதற்கு...

கட்டுநாயக்கவில் இரண்டு கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

“அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல் சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்”

அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக் கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு...

Must read

நாடு முழுவதிலும் எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி தேர்தல் அன்று மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய...

கட்டுநாயக்கவில் இரண்டு கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின்...