அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக அநுராதபுரம் புதிய நகரம் மற்றும் மிஹிந்தலை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள பல பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு 8.00 மணி வரை ...
அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை...
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல்களால்...