நாளை 21ஆம் திகதி தொடக்கம் 138 புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உரிய தரப்பினரிடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை கிடைக்காத காரணத்தினால் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான திகதி மறு அறிவித்தல் வரை...
இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...