கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக்...
விவசாய அமைச்சிற்கு இதுவரை கிடைத்துள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள் உள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாவட்ட மட்டத்தில் பெறப்பட்ட கணக்கெடுப்பு தரவுகள்...
உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர், சர்வதேச நாணய...
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம்...