பணம் இருப்பவர்களால் மட்டுமே பெற்றுக் கொள்ளக்கூடிய உயர்தர சுகாதார சேவையை நாட்டின் பொது மக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம்,...
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீரவுக்கு இன்று (13) கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான சர்வசன அதிகார கூட்டணியின் குழு ஒன்று...
"தீவிர சிகிச்சைப் பிரிவில்" சிகிச்சை பெற்று வரும் "இலங்கை தாய்" என்ற நோயாளியை குணப்படுத்தும் "சிறந்த வைத்தியம்" உள்ள "சிறந்த மருத்துவரை" தேர்வு செய்ய இலங்கை மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்த...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான, பிரபல தொழில் அதிபரும், தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைதளங்களில்...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...