ஜனாதிபதி செயலகம் மற்றும் இரண்டு அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நீதி அமைச்சு ,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்...
பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர...
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு வரை மேல், சப்ரகமுவ, தெற்கு,...
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்று...