இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய காணி அமைச்சர் எஸ்.M சந்திரசேன, பொதுமக்களும் அரசாங்கமும் தற்போதைய பொருளாதார நிலைமையை எதிர்கொள்ள வேண்டும், ஏனெனில் அதற்கு மாற்று வழி இல்லை என தெரிவித்தார்.
மேலும் நாட்டில்...
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு...
சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன்...