வெல்லவாய – எல்லவெல ஆற்றில் இன்று (20) பிற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனையடுத்து நீர்வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான தடைகள் நீடிக்கப்பட்டாலும் சுற்றுலாப் பயணங்கள்...