பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் குளியாபிட்டிய நீதவான்...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.