சம்பூர் பகுதியில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலை ஒன்றை அமைக்க இலங்கை மின்சார சபை இந்திய தேசிய அனல் மின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியரொருவர் சேவையில் இணைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் ஊழியர் சேமலாப...
வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும்...