ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்...
இன்றும் (8) நாளையும் (9) தபால் ரயில்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடும் எனவும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தபால் பெட்டி அகற்றப்பட்டுள்ளதாக...
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கறுவா ஏற்றுமதி மூலம் 15 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 60...
வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கருப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்று...