follow the truth

follow the truth

April, 18, 2025

Tag:சவூதி அரேபியா

சவூதி அரேபிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ​​ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின்...

முதல்முறையாக சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாடு சவுதியில்

2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை 'உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்' ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை,...

ஹஜ் யாத்திரையின் போது 1,301 யாத்திரீகர்கள் உயிரிழப்பு

கடுமையான வெப்பத்தினால் இம்முறை ஹஜ் யாத்திரையின் போது 1,300 க்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லை என்றும் சவுதி அரேபியா அறிவித்துள்ளது. "துரதிர்ஷ்டவசமாக, இறப்பு எண்ணிக்கை 1,301 ஐ...

ஹஜ் யாத்திரையில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற 06 யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்த 6 பேரும் ஜோர்தான் குடிமக்கள் எனவும், மக்காவில் வெப்பநிலை...

11வது உலக நீர் மன்றம் சவுதியில்

11 வது உலக நீர் மன்றத்தை 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக நீர் மன்றத்தின் 10 வது அமர்வின் நிறைவு விழாவின் போது அறிவிக்கப்பட்டது. 11வது உலக...

புதிய நகரத் திட்டத்திற்கு மக்களை கொல்லவும் சவூதி அனுமதி?

சவூதி அரேபியாவின் நியோம் திட்டத்திற்காக உள்ளூர் கிராம மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற மரணம் விளைவிக்கும் ஆயுத சக்தியினை காவல்துறையினர் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டதாக அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரி கர்னல் ரபீஹ்...

Latest news

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் எனவும் பிரதமர் ஹரிணி...

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து, நீர்கொழும்பு தெல்வத்த சந்திப்பில் இன்று (18) பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில்...

கொலம்பியாவில் நாடு தழுவிய சுகாதார அவசரநிலை பிரகடனம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள்...

Must read

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை,...

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களைக் கண்டித்து,...