follow the truth

follow the truth

October, 6, 2024

Tag:சபாநாயகர்

ஆகஸ்ட் 6 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அந்த வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் இன்று (02) சபாநாயகர் மஹிந்த...

பாராளுமன்றம் ஜூலை 09 முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...

மின்சாரம் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

இலங்கை மின்சாரம் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று(27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினர். மின்சாரத்தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு...

ஜுலை 02ம் திகதி பாராளுமன்றில் விசேட கூட்டம்

பிரதம அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று ஜூலை 02 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது அக்கூட்டத்தில் பங்குபற்றுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும்...

பெண்கள் வலுவூட்டல் சட்டமூல திருத்தத்திற்கு வாக்கெடுப்பு

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. இதன்படி, திருத்தங்களுக்கு ஆதரவாக 05 வாக்குகளும்...

Latest news

காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் பொது மக்களுக்கு இந்த...

தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சிக்கல்கள்...

Must read

காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று...

போலியான தகவல்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான செய்திகளுக்கு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட...