பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக எழுந்த...
2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு...
மலேசியாவில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்திலுள்ள விமான பராமரிப்பு பகுதியில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்...
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின்...