கொழும்பு நகரில் போக்குவரத்து நிறுத்தங்களை நடத்துவதற்கு கொழும்பு மாநகர சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் இதுவரை 26 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரிகளை செலுத்த தவறியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் பி....
அபாயகரமான மரங்கள் அமைந்துள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் உரிமையாளர்களுக்கு இன்று (29) முதல் சட்ட அறிவித்தல் வழங்கப்படவுள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர ஆணையாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
“தனியார்...
கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
வடிகால் அமைப்புகளின் முறைகேடு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் வடிந்து செல்லும் கால்வாய்களை அபிவிருத்தி...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர்...
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் இராணுவ விமானம் மூலம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச விமான...
பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...