கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.எல்.பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று திருகோணமலையில் அமைந்ததுள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர் இதற்கு...
போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர்...
2024 டிசம்பரில் இலங்கையில் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவம்பர் 2024 நிலவரப்படி, செயலில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை 1,951,654 ஆக இருந்தது,...
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...