காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது.
காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படும் என...
கண்டி ரயில் நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை இன்று (12) பணி நீக்கம் செய்ய ரயில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதியின்றி வௌிநாட்டு சுற்றுலாப்...
அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(11) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
இஸ்ரேலிய தாக்குதல்களால் சின்னாபின்னமாகியுள்ள காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அப்பகுதியை முன்னேற்ற தங்களிடம் திட்டங்கள் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த முடிவு...