2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபென்டர் மூலம் கடத்திச் சென்றமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல்...
கடந்த மாதம் மாத்திரம் 11 ரயில்கள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மலையகப் பாதையில் தண்டவாளங்களின் பராமரிப்பு இன்மையால் சில ரயில்கள் தடம்புரண்டுள்ளன.
பெரும்பாலான ரயில்களின் இயந்திரங்கள் மற்றும் பெட்டிகளில் உள்ள...
இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மழைநீரை சேகரிக்கும் தாங்கிகளை நிர்மாணிக்க இந்தியா முன்வந்துள்ளது.
இதற்கமைய 3000 நீர்த் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு இந்திய...