follow the truth

follow the truth

September, 15, 2024

Tag:கஞ்சிபானி இம்ரான்

கஞ்சிபானியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, கஞ்சிபானி இம்ரானுக்கு சிவப்பு பிடியாணை பெறுவதற்கு தேவையான கோரிக்கைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்து...

கஞ்சிபானியிடம் இருந்து தப்பிக்க பாதாள உலகத்தின் உதவியை நாடும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்!

மாகந்துரே மதூஷிடம் பணத்தை முதலீடு செய்து அவரது மரணத்தின் பின்னர் பணத்தை மறைத்த பல அரசியல்வாதிகள் மற்றும் மதூஷுடன் டீல் செய்த பலர் கஞ்சிபானி இம்ரானைத் தப்பிக்க பல்வேறு பாதாள உலக குழுக்களின்...

பிரான்சில் கஞ்சிபனி இம்ரானுக்கு அரசியல் புகலிடம்?

திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளதாக இலங்கையின் தேசியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நாட்டில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் வெளிநாட்டில் அரசியல் பாதுகாப்பைப்...

Latest news

நைஜீரியாவில் படகு விபத்தில் 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 64 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா...

நாடு முழுவதிலும் எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி தேர்தல் அன்று மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து 'அவசரகால திட்டம்' ஒன்றை தயாரிப்பதற்கு...

கட்டுநாயக்கவில் இரண்டு கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

Must read

நைஜீரியாவில் படகு விபத்தில் 64 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில்...

நாடு முழுவதிலும் எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகளுக்கு ஜனாதிபதி அனுமதி

ஜனாதிபதி தேர்தல் அன்று மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய...