மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சர், வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம்...
இந்த அரசாங்கம் இராஜினாமா செய்து பொதுஜன பெரமுனவிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம்...
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம்...