follow the truth

follow the truth

September, 21, 2024

Tag:எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு தொகையாக வழங்கியுள்ளனர் – அலி சப்ரி

விபத்துக்குள்ளாகி இலங்கை கடல் எல்லைக்குள் மூழ்கியுள்ள 'எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பலினால் இலங்கை கடல் வளத்திற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்டஈடாக ஒரு பில்லியன் ரூபா குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை

இலங்கை நீர்கொழும்புக்கு அண்மித்த கடல்பகுதியில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன்...

Latest news

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதாக நம்புவதாக தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி இந்த தீர்மானத்தை...

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

Must read

தேசிய மக்கள் சக்தியின் விசேட அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது பொது அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அரசாங்கம் இரவு...

இன்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமுலுக்கு

இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை...