ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்கவிற்கு எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்காக 3 கோடி ரூபா இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் எதிர்வரும்...
எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 7 பேர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடமிருந்து ரூ. 30...
வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி சமனல விளையாட்டரங்கில்...
எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாங்கள்...