முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவின் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கின் சாட்சியாளராக தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸ் அழைக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இந்த...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
அதன்படி, நாள் பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலை...
எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
டெய்லி சிலோன் அரசியல் தீர்மானம் குறித்து வினவிய...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று...