இலங்கை மத்திய வங்கி 'வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்' (FRFD) என்ற புதிய திணைக்களத்தை நிறுவியுள்ளது.
1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கைக்கான தொழிலாளர்களின்...
நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, இன்று...
பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.