தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக இந்த ஆண்டு
27 பில்லியன் கலால் வருமானம் கிடைத்துள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்
மதுவரி திணைக்களத்தினால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 160 பில்லியன்...
சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் திரு.நலீன் பெர்னாண்டோவுக்கு அவர் தனது...
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி 71 இலட்சத்தில்,...