இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அவசர நிவாரணப் பொதியொன்றை வழங்குவது தொடர்பில் இந்திய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக இந்திய வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு...
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
92 ஒக்டேன்...
மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும்...