பிரதமர் மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு செல்ல உள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்ப...
மத்திய கிழக்கில் இப்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கிறது. இந்த...
சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச்...
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான் எல்லைகளை தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை...