அவசர நிலையை கருத்திற்கொண்டு, 40,000 மெட்ரிக் டொன் டீசலை இந்திய கடனுடதவி திட்டத்தின் கீழ் இந்திய அரசு இலங்கைக்கு வழங்கவுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து கோரப்பட்டுள்ள 30, 000 மெட்ரிக் தொன்னில், ஒருதொகை நாட்டரிசி இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வர்த்தக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தொகை இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று...